Analyse @PeterAlphonse7's tweets
@PeterAlphonse7
| 35,145 followers
பத்தாவது வகுப்பு படிக்கும் விக்னேஷுக்கு ,ஆன்லைன் வகுப்பிற்கு ,அவனது ஏழை விவசாயத்தந்தை ஸ்மார்ட் போன் வாங்கித்தர இயலாததால் தற்கொலை செய்து கொண்டான்.சமூகத்தின் மேல்மட்டத்தில் எல்லாம் அமைதியாக இருப்பதுபோல் தோன்றினாலும் அதற்கு கீழே பெரும் கொந்தளிப்பு இருக்கிறது என்பதை நாம் உணரவேண்டும்.