Analyse @pibchennai's tweets
@pibchennai
| 45,874 followers
#NivarCyclone நாளை கரையை கடக்க உள்ளதால், நிலையை தீவிரமாக கண்காணிக்க, தமிழகம், பாண்டிச்சேரி, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநில தலைமை செயலர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய அவசரநிலை கட்டுப்பாட்டு மையம் கடிதம் அனுப்பி உள்ளது. https://t.co/OTbGNwsLhc