Analyse @ikamalhaasan's tweets
@ikamalhaasan
| 8,040,140 followers
உள்ளே இருக்கும் உயிரூட்டங்கள்
அனைவருக்குமே பொருந்தும், எனவே
கொள்ளைநோய்
நமைக் கொல்லும்போதும்
மானுடம் மீண்டிடும்
மந்திரம் சொல்வோம்.
நானெனும்
அகந்தை மறந்த
மனிதர்
நிதமும் பேசும்
உண்மைச் சொல்
அது.
மாயமும் இல்லை! மந்திரமில்லை!!
நம்மை மிஞ்சும்
ஈகையும் அன்பும்!!!
அனைவருக்குமே பொருந்தும், எனவே
கொள்ளைநோய்
நமைக் கொல்லும்போதும்
மானுடம் மீண்டிடும்
மந்திரம் சொல்வோம்.
நானெனும்
அகந்தை மறந்த
மனிதர்
நிதமும் பேசும்
உண்மைச் சொல்
அது.
மாயமும் இல்லை! மந்திரமில்லை!!
நம்மை மிஞ்சும்
ஈகையும் அன்பும்!!!