Analyse @ikamalhaasan's tweets
@ikamalhaasan
| 8,040,140 followers
கடந்த 3 மாதங்களில் இரண்டாவது விபத்தை சந்தித்திருக்கிறது நெய்வேலி அனல்மின் நிலையம்.
விபத்துக்களில் உயிர் பலிகளும், சேதாரமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. லாபத்தையும், வளர்ச்சியையும் விட மனித உயிர்கள் முக்கியம்.
இதை உறுதி செய்யாத அரசுகள் அகற்றப்பட வேண்டும்.
விபத்துக்களில் உயிர் பலிகளும், சேதாரமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. லாபத்தையும், வளர்ச்சியையும் விட மனித உயிர்கள் முக்கியம்.
இதை உறுதி செய்யாத அரசுகள் அகற்றப்பட வேண்டும்.